ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொலை Sep 23, 2024 318 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சீசிங் ராஜா தாம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட முயற்சி ...